இலங்கை செய்தி

வசூலில் சாதனை படைத்த சுங்கத் திணைக்களம்: ஜனாதிபதி பாராட்டு!

  • December 30, 2025
  • 0 Comments

இலங்கை சுங்கத் திணைக்கள வரலாற்றில் 2025 ஆம் ஆண்டில் அதிக வருமானத்தை பெறப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்கான 2,115 பில்லியன் ரூபா வருமானத்தை தாண்டி, 300 பில்லியன் ரூபா மேலதிக வருமானம் பெறப்பட்டுள்ளது. இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் எஸ்.பீ அருக்கொட மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (30) முற்பகல் சுங்கத் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். நாட்டுக்கு அவசியமான வருமானத்தை ஈட்டித்தந்து, […]

error: Content is protected !!