ஐரோப்பா

ஐரோப்பாவை ஆட்டி படைக்கும் புயல் : பெரும்பாலான இடங்களில் மின் துண்டிப்பு!

கிர்க் சூறாவளி மேற்கு ஐரோப்பா முழுவதும் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் குறித்த சூறாவளியால் பிரான்ஸும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் வீசிய சூறாவளி தற்போதுபிரான்சில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர்ச்சுகலில், 30,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிகங்கள் புயல் காரணமாக மின்சாரத்தை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புயல் நிலைமை போக்குவரத்து தடையை கொண்டுவந்துள்ளதாகவும், சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

(Visited 62 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்