இலங்கை

இலங்கையின் கடந்த கால கசப்பான வரலாறு தேர்தலுடன் நிறைவுக்கு வரும்!

வேலைநிறுத்தங்களின் கசப்பான வரலாறு தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் முடிவடையும் என NPP வேட்பாளர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், தொடர் வேலைநிறுத்தங்களால் நாடு விரும்பத்தகாத அனுபவத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

யாருக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யப் போகிறார்கள்? அவர்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அரசுடன் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என வலியுறுத்தியுள்ளார்.

நவம்பர் 14 தேர்தலுக்கு  பிறகு வேலைநிறுத்தங்கள் குறித்தும், ஊரடங்குச் சட்டம் குறித்தும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டிய ஒரு பாடமாக மாத்திரமே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 22 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!