செய்தி

இலங்கை: மினுவாங்கொடையில் 75 மில்லியன் பணத்தை ஏற்றிச் சென்ற வாகனத்தை கடத்திய சாரதி

மினுவாங்கொடையில் சுமார் 75 மில்லியன் பணத்தை ஏற்றிச் சென்ற கேஷ் இன் ட்ரான்ஸிட் சேவைக்கு சொந்தமான வேன் ஒன்று கடத்தப்பட்டுள்ளது.

வேனின் சாரதியே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன், சந்தேக நபரை கண்டுபிடித்து திருடப்பட்ட பணத்தை மீட்பதற்காக பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

(Visited 37 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி