இலங்கை செய்தி

இலங்கை: பச்சை குத்தி இருந்தால் போலீஸ் வேலை இல்லை – மூத்த காவல்துறை அதிகாரி

இலங்கை காவல்துறை, காவல்துறையில் சேருவதற்கான விதிகளை கோடிட்டுக் காட்டும் ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் காணொளியை வெளியிட்டுள்ளது.

தனது உரையில், பச்சை குத்திய நபர்கள் காவல் துறையினாலோ அல்லது முப்படையினாலோ பணியமர்த்தப்பட மாட்டார்கள் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

“உங்களிடம் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் இருக்கலாம். ஆனால் நீங்கள் பச்சை குத்தியிருந்தால், இலங்கை காவல்துறையினாலோ அல்லது முப்படையினாலோ பணியமர்த்தப்பட மாட்டீர்கள். தோல் உடலின் மிகப்பெரிய உறுப்பு. உங்கள் தோலை அழிப்பது நல்லதல்ல,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!