இலங்கை செய்தி

இலங்கை: காட்டு யானை தாக்கியதில் கடற்படை அதிகாரி மரணம்

புனேவாவில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் கடமையாற்றும் அதிகாரி ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

கடற்படை தளத்திற்கு அருகில்இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையானவர் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படை முகாமிற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது காட்டு யானையால் தாக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக புனேவ பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

(Visited 12 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை