இலங்கை

இலங்கையில் தாயை அடித்துக் கொலை செய்த மகன்

வாழச்சேனை பொலிஸ் பிரிவின் நவலடி பகுதியில் மகன் தனது தாயை துடைப்பத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்தக் குற்றம் நேற்று (06) காலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாய்க்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு அதிகரித்ததை அடுத்து மகன் இந்தக் கொலையைச் செய்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 72 வயது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 42 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்