உலகம் செய்தி

சோமாலிலாந்தை அங்கீகரித்த இஸ்ரேலின் நடவடிக்கைக்கு சோமாலிய ஜனாதிபதி கண்டனம்

இரண்டு நாட்களுக்கு முன்பு சோமாலிலாந்தை(Somaliland) முறையாக அங்கீகரித்த உலகின் முதல் நாடாக இஸ்ரேல்(Israel) மாறியது.

இந்நிலையில், பிரிந்து சென்ற சோமாலிலாந்து பகுதியை இஸ்ரேல் அங்கீகரிப்பது உலகம் மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் என்று சோமாலிய(Somali) ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமது(Hassan Sheikh Mohamud) அவசர நாடாளுமன்றக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், சோமாலிலாந்தை முதன்முதலில் அங்கீகரித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின்(Benjamin Netanyahu) அறிவிப்பு, சோமாலி குடியரசின் இறையாண்மை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மக்களின் ஒற்றுமைக்கு எதிரான ஒரு ஆக்கிரமிப்புக்கு சமம்” என்று முகமது குறிப்பிட்டுள்ளார்.

1991ல் சோமாலியாவிலிருந்து சுதந்திரம் அறிவித்த சோமாலிலாந்து, பல தசாப்தங்களாக சர்வதேச அங்கீகாரத்திற்காக போராடி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

சோமாலிலாந்தை இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரித்த இஸ்ரேல்

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!