கொழும்பில் வீதியில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு நடந்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லொரியில் வந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(Visited 1 times, 1 visits today)