ஆசியா

மலேசியாவில் அதிர்ச்சி – தாயைக் கொன்று குளிர்சாதன பெட்டியில் அடைத்த மகன்

மலேசியாவில் வீடு ஒன்றின் குளிர்சாதன பெட்டியில் அடைக்கப்பட்ட பெணின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஓல்ட் கிலாங் சாலையில் (Old Klang) உள்ள வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவருடைய மகன் அவரைக் கொன்று குளிர்சாதன பெட்டியில் அடைத்திருக்க வேண்டும் என கூறப்படுகின்றது.

மேலும் தமது செயல் குறித்து அந்தப் பெண்ணின் மகனே பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றபோது குளிர்சாதன பெட்டியின் அருகிலேயே அந்தப் பெண்ணின் மகன் நின்று கொண்டிருத்தாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தை உறுதிசெய்த பொலிஸார் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தது.

(Visited 28 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்