இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் இரண்டாவது கொவிட் மரணம் – யாழில் அச்சுறுத்தும் டெங்கு

 

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான மரணம் பதிவாகியுள்ளது.

கடந்த வாரத்தில் பதிவான இரண்டாவது கோவிட் தொற்று மரணம் இதுவாகும்.

இதேவேளை, டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எதிர்வரும் 02 வாரங்களில் டெங்கு நோயாளர்கள் பெருமளவில் அதிகரிக்கும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

 

 

(Visited 26 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!