ஆசியா செய்தி

தென் கொரியாவில் Samsung நிறுவன ஊழியர்கள் 3 நாள் வேலைநிறுத்தம்

தென் கொரியாவில் Samsung நிறுவன ஊழியர் சங்கம் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளது.

3 நாள் வேலைநிறுத்தம் என்பது பங்கேற்பு விகிதத்தைப் பொறுத்து வேலைநிறுத்தத்தின் தாக்கம் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த வாரம் 6,540 ஊழியர்கள் அதில் சேர்ந்து கொள்வர் என்று ஊழியர் சங்கம் தெரிவித்தது.

போனஸ், நேர விடுப்பு ஆகியவற்றில் வெளிப்படையான அணுகுமுறை தேவை என்றும் ஊழியர் சங்கம் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் சங்கத்தின் தலைவர் வலியுறுத்தினார்.

ஆயினும் குறைவான பங்கேற்பு, தானியக்க உற்பத்தி முறை ஆகிய காரணங்களால் வேலைநிறுத்தம் நிறுவனத்தின் செயல்பாடுகளை அதிகம் பாதிக்காது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி