ஐரோப்பா செய்தி

பிரிட்டன் கடற்பகுதியில் ரஷ்ய உளவுக் கப்பல் : நாசவேலைக்கான திட்டமா?

பிரித்தானியாவச்  சுற்றியுள்ள முக்கியமான கடற்பரப்பில் ரஷ்யாவின் உளவு கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கப்பல் பிரித்தானியாவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பின் உள்கட்டமைப்பை வரைப்படமாக திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பிரித்தானியாவையும், அயர்லாந்தையும் இணைக்கும் எரிவாயு குழாய்த்திட்டத்தை ஆய்வு செய்தபோது, ரஷ்யாவிற்கு சொந்தமானது என நம்பப்படும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் செயற்பாட்டை புகைப்படம் எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவின் சொந்த நோக்கத்திற்காக கட்டமைக்கப்பட்ட நாசவேலை நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த கப்பலும் ஒன்றா என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

முன்னதாக பிரித்தானியாவின் கடற்பரப்புகளின் ரஷ்யாவின் கப்பல்கள் ஊடுருவது 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!