ஐரோப்பா

புட்டினின் ஏவுகணை மிரட்டல் – நேட்டோ கூட்டணியை விரைவில் சந்திக்க தயாராகும் உக்ரைன்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் புதிய ஏவுகணைகள் இருப்பில் உள்ளதாக அறிவித்து மிரட்டல் விடுத்துள்ளார்.

அந்த அறிவிப்பு மேற்கத்திய நாடுகளுக்கு மிரட்டலாகப் பார்க்கப்படுகிறது.

உக்ரைன் மீது அதிவேக ஏவுகணைத் தாக்குதலைத் தொடுத்த பிறகு அவர் அவ்வாறு கூறினார்.

உக்ரைன் அமெரிக்க, பிரித்தானிய ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் பாய்ச்சியது.

அதற்குப் பதிலடியாக அதிவேக ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக புட்டின் குறிப்பிட்டார்.

ரஷ்யாவின் அண்மைத் தாக்குதலைத் தொடர்ந்து, நேட்டோ கூட்டணியை விரைவில் சந்தித்துப் பேசுவதற்கு உக்ரைன் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்