ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி – ரணில் வெளியிட்ட அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தான் கைது செய்யப்பட்டபோது தனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறுகிறார்.
சிறப்பு காணொளிக் காட்சியை வெளியிட்டு அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார்.





