கொலையாளிகள் மீது அழுத்தம் கொடுங்கள் – நட்பு நாடுகளிடம் செலன்ஸ்கி கோரிக்கை!

‘கொலையாளிகள் மீது அழுத்தம் கொடுங்கள்’ என்று ஜெலென்ஸ்கி நட்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.
பாரிஸில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் சந்திக்கும் வேளையில், ரஷ்ய தாக்குதல்களில் மூன்றுபேர் உயிரிழந்ததை தொடர்ந்து அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு டினிப்ரோவில் கொல்லப்பட்ட மூன்று பேரின் இழப்புக்கு இரங்கல் தெரிவித்தார்.
“ரஷ்யா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவையும் கொல்ல பயன்படுத்துகிறது” என்பதால், உக்ரைனுக்கான ஒவ்வொரு பாதுகாப்புப் பொதியும் “உயிர்களைப் பாதுகாக்கிறது” என்று அவர் கூறினார்.
“கொலையாளிகள் மீது அழுத்தம் கொடுத்து இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து நம்பகமான அமைதியை உறுதி செய்ய உதவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.
(Visited 2 times, 1 visits today)