ஐரோப்பா

கொலையாளிகள் மீது அழுத்தம் கொடுங்கள் – நட்பு நாடுகளிடம் செலன்ஸ்கி கோரிக்கை!

‘கொலையாளிகள் மீது அழுத்தம் கொடுங்கள்’ என்று ஜெலென்ஸ்கி நட்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.

பாரிஸில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் சந்திக்கும் வேளையில், ரஷ்ய தாக்குதல்களில் மூன்றுபேர் உயிரிழந்ததை தொடர்ந்து அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு டினிப்ரோவில் கொல்லப்பட்ட மூன்று பேரின் இழப்புக்கு இரங்கல் தெரிவித்தார்.

“ரஷ்யா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவையும் கொல்ல பயன்படுத்துகிறது” என்பதால், உக்ரைனுக்கான ஒவ்வொரு பாதுகாப்புப் பொதியும் “உயிர்களைப் பாதுகாக்கிறது” என்று அவர் கூறினார்.

“கொலையாளிகள் மீது அழுத்தம் கொடுத்து இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து நம்பகமான அமைதியை உறுதி செய்ய உதவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

(Visited 27 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்