ஐரோப்பா

செர்பிய ஜனாதிபதியை கண்டித்து 9 மாதங்களாக தொடரும் போராட்டங்கள்..!

செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வூசிச்சை கண்டித்து கடந்த 9 மாதங்களாக நடந்துவருகின்றது.

இந்த போராட்டங்கள் இதுவரை இல்லாத அளவுக்குத் தீவிரமடைந்துள்ளன.

பொலிஸார் மீது பட்டாசுகளை கொழுத்தி வீசிய ஆர்ப்பாட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் களைத்தனர்.

புதிதாக புனரமைக்கப்பட்ட ரயில்வே நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 16 பேர் உயிரிழந்த நிலையில், கட்டுமானத்தில் ஊழல் நடந்துள்ளதாக கூறி மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!