ஐரோப்பா

செர்பியாவில் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களை பதவி விலகுமாறு கோரி போராட்டம்!

செர்பியாவில் ரயில்  நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததை தொடர்ந்து போராட்டங்கள் வெடித்துள்ளன.

கோபமடைந்த எதிர்ப்பாளர்கள் செர்பிய தலைநகரில் உள்ள அரசாங்க கட்டிடங்களின் நுழைவாயிலில் சிவப்பு கைரேகைகளை விட்டு, அதிகாரிகளை கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய பெல்கிரேடில் உள்ள நிர்மாண மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சின் இருக்கைக்கு வெளியே பல ஆயிரம் பேர், பிரதமர் மிலோஸ் வுசெவிக் உட்பட அரசாங்க அமைச்சர்களை உடனடியாக பதவி விலகுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

(Visited 44 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்