இலங்கை பொழுதுபோக்கு

இலங்கை விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமன்னா

பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா பாட்டியா சனிக்கிழமை (09) அன்று மாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA ) வருகை தந்துள்ளார்.

ஆனால் வருகை முனையத்தில் இருந்து ஊடகங்களை எதிர்கொள்ள மறுத்துவிட்டார். ஊடகங்களின் வரவை கவனித்த நடிகை திரும்பிச் சென்று ஊடகங்கள் முன் தோன்றுவதைத் தவிர்த்தார் என்று தகவல்கள் வெளியாகின்றன.

அந்த நேரத்தில் அவர் எந்த ஒப்பனையும் அணிந்திருக்கவில்லை என்றும், எனவே ஊடகங்கள் அவரைப்படம் பிடிக்க விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது.

அவர் இந்தியாவின் Big Momma Productions மற்றும் இலங்கையில் வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் பிற தயாரிப்புகளுக்கு சேவைகளை வழங்கும் ‘ASIAN FILM CREW’ Productions இணைந்து தயாரிக்கும் இந்திய விளம்பரப் படப்பிடிப்பிற்காக அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

படப்பிடிப்பு அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. மேலும் அவர் சில நாட்கள் இலங்கையில் தங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 6 times, 2 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content