ஐரோப்பா

பிரான்ஸ் ஜனாதிபதி மீதான நம்பிக்கையை இழந்த மக்கள்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செயற்பாடுகளில் நம்பிக்கை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு மக்களில் பத்தில் ஏழு பேர் இதனை தெரிவித்துள்ளனர்.

sondage de lIfop நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பிலேயே இது தெரியவந்துள்ளது.

72% சதவீதமான மக்கள் மக்ரோனின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளனர். இவர்களில் 42 % சதவீதமானவர்கள் மிகவும் நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நம்பிக்கையின்மைக்கு ஓய்வூதிய சீர்திருத்தம் பிரதானமான காரணமாக அமைந்துள்ளது.

ஜனாதிபதி மக்ரோன் கட்டாயப்படுத்தி ஜனநாயகம் இல்லாமல் ஓய்வூதிய சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார் என கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

இந்த கருத்துக்கணிப்பில் 18 வயதுக்கு மேற்பட்ட 1, 955 பேர் பங்கேற்றிருந்தனர்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!