இந்தியா செய்தி

விமானம் தாமதமானதால் விமானியை தாக்கிய பயணி

13 மணி நேரம் விமானம் தாமதமானதால் பயணி ஒருவர் விமானியை தாக்கிய சம்பவம் இந்தியாவில் இருந்து பதிவாகி வருகிறது.

புதுடெல்லியில் இருந்து கர்நாடக மாநிலம் கோவா செல்லும் இண்டிகோ விமானம் பனிமூட்டம் காரணமாக பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

ஆனால், விமானம் தாமதமானதாக அறிவிக்கும் நேரத்தில் சாஹில் என்ற பயணி, விமானத்தின் துணை விமானியை தாக்கியதுடன், அவர் தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானி, சம்பந்தப்பட்ட பயணிக்கு எதிராக புகார் அளித்துள்ளதாகவும், விமான நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!