ஐரோப்பா

துருக்கியில் அதிக காற்றழுத்தத்தால் விபத்துக்குள்ளான பாரசூட் : ஒருவர் பலி, பலர் படுகாயம்!

மத்திய துருக்கியில் பாராசூட் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

திடீரென ஏற்பட்ட காற்றின் மாற்றத்தால் பலூன் பாதிக்கப்பட்டதாக ஆளுநர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அக்சராய் மாகாணத்தில் உள்ள கோஸ்லுகுயு கிராமத்திற்கு அருகே தரையிறங்க முயன்ற போது விபத்தில் சிக்கியதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் பாரசூட் இன் விமானி உயிருள்ளதுடன் அதில் பயணித்த 19 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!