ஆசியா செய்தி

பாகிஸ்தானும் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தானும் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.

அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 19 ரூபாய் உயர்த்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே 272.95 ரூபாய் மற்றும் 273.40 ரூபாய் என உயர்த்தப்பட்டதற்கான காரணங்கள் குறித்து பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தர் தெரிவித்தார்.

எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு முன்னர் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பாகிஸ்தானில் 11.8 கிலோ கிராம் எடையுள்ள LPG உள்நாட்டு சிலிண்டரின் விலை 281 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!