இலங்கையில் ஏப்ரல் முதல் 2 வாரங்களில் 100க்கும் மேற்பட்டோர் சாலை விபத்தில் உயிரிழப்பு

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்கள் காரணமாக 105 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு வார காலப்பகுதியில் நாடு முழுவதிலும் தனித்தனியான சம்பவங்களில் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, குறிப்பாக பண்டிகைக் காலங்களில், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)