இலங்கை

வரவு செலவு திட்டம் குறித்து மக்களின் கருத்துக்களை கோர தயாராகும் எதிர்கட்சி!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாளைய தினம் சமர்ப்பிக்கவுள்ள வரவு செலவு திட்டம் குறித்து மக்களின் கருத்துக்களை கோர எதிர்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைமை கொறடா கயந்த கருணாதிலக, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை oppositionleaderoffice@gmail.com அல்லது WhatsApp 0702067296 என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் எனக் கூறியுள்ளார்.

வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின்போது பொதுமக்களின் கருத்துக்களை நாங்கள் முன்னிலைப்படுத்துவோம்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!