இலங்கை

இலங்கை பாராளுமன்றத்தின் சமையலறையை ஆய்வு செய்த எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்!

இலங்கை பாராளுமன்றத்தின் சமையலறையானது நீண்டகாலமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் இருப்பதாக சபாநாயகர் குற்றம் சாட்டியிருந்த நிலையில் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தனா அதனை ஆய்வு செய்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், சமலறையில்  சிறிய பழுதுபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஆறு அடுப்புகள் செயலிழந்துள்ளதாகவும், உறைவிப்பான் அறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும்  “எக்ஸாஸ்ட் ஃபேன்களை மாற்ற வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அனைத்து ஜன்னல்களும் உலோக வலைகள் மற்றும் கண்ணாடிகளால் மூடப்பட்டிருப்பதால், சமையலறை எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கூறியது தவறானது என்று எம்.பி. கூறியுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்