விளையாட்டு

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு!

இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் சரித் அசங்க முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 08 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது.

அங்கு டுனிட் வெலேஜ் தனது கன்னி அரை சதத்தை பதிவு செய்து ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் எடுத்தார்.

தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஸ்ஸங்க 56 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 24 ஓட்டங்களையும், ஜனித் லியனகே 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

VD

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!