உலகம் செய்தி

வடகொரிய இராணுவத்தில் அதிவேகமாக அதிகரிக்கப்படும் அணு ஆயுதங்கள்

வடகொரிய இராணுவத்தில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை ஜனாதிபதி கிம் ஜோங் உன் உறுதி செய்துள்ளார்.

வடகொரியா உருவானதன் 76-ஆவது ஆண்டையொட்டி, தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், நாடு முழுவதும் அணுசக்தி கட்டுமானக் கொள்கை செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வடகொரியா எப்போதும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவைப்பட்டால் அணு ஆயுதங்களும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!