உலகம் செய்தி

அதிநவீன ட்ரோன்கள் சோதனை – முடிவுகளை பார்த்து மகிழ்ச்சியடைந்த வடகொரியா ஜனாதிபதி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ட்ரோன்களின் சோதனையை வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன், நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

கும்சோங் வகை தாக்குதல் ட்ரோன்கள் மற்றும் உளவு ட்ரோன்களின் சோதனை முடிவுகளில் ஜனாதிபதி கிம் திருப்தி அடைந்துள்ளார்.

மேலும் ஆளில்லா வான்வழி ட்ரோன்களின் திறன்களை செயற்கை நுண்ணறிவு மூலம் மேலும் வலுப்படுத்த உத்தரவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!