உலகம் செய்தி

மியான்மர்: வீட்டு சிறையில் உள்ள ஆங் சான் சூகியின் 80-வது பிறந்தநாளை கொண்டாடிய ஆதரவாளர்கள்

 

மியான்மரில் 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டார்.

கடந்த 4 ஆண்டுகளாக வீட்டு சிறையில் உள்ள அவரது 80-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை கோலாகலமாக கொண்டாட அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்தனர்.

எனவே அவரை கவுரவிக்கும் விதமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாழ்த்து வீடியோக்கள் அவரது ஆதரவாளர்களால் சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்டன.

இது கடந்த 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம் ஆகும். அதேபோல் ஆங் சான் சூகியை சிறையில் அடைத்த ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி