இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

கிரீஸ் நாட்டில் 700க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடல் – கவலையில் எலான் மஸ்க்

கிரீஸ் நாட்டில் 700க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்ட செய்தியை சுட்டிக்காட்டி தொழிலதிபர் எலான் மஸ்க் கவலை வெளியிட்டுள்ளார்.

நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்கள் இல்லாததால், கிரீஸ் நாட்டில் 700க்கும் மேற்பட்ட பாடசாலைக் மூடப்பட்ட செய்தியை சுட்டிக்காட்டி எலான் மஸ்க் கவலை தெரிவித்தார்.

“கிரீசின் மரணம்” என்று தலைப்பிட்டு எழுதிய அவர், ஐரோப்பிய ஒன்றியத்தில் பெண்கள் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதங்கள் கொண்ட நாடுகளில் கிரீஸ் ஒன்று என்று கூறியுள்ளார்.

மக்களுக்கு விரைவாக வயதாகி வருகின்றது.. அதே நேரத்தில் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் கிரீசை விட்டு வெளியேறுகின்றனர் என்றும் மஸ்க் தெரிவித்தார்.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி