வட அமெரிக்கா

நாசாவில் 2,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பணி நீக்கம் – டிரம்ப் அரசின் அதிரடி நடவடிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையின் கீழ் நாசாவில் பணிபுரியும் 2,145 உயர்பொறுப்பு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஊழியர்களில் பெரும்பாலோர் GS-13 முதல் GS-15 வரையிலான பதவிகளில் உள்ளவர்கள் ஆவார்கள்.

இவர்கள் கென்னடி, ஜான்சன் உள்ளிட்ட முக்கிய விண்வெளி மையங்களிலும், விண்வெளிப் பயணம், ஐடி, நிதி போன்ற துறைகளிலும் பணியாற்றுகின்றனர்.

நாசாவின் செலவுகளை சுமார் $6 பில்லியன் வரை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, சந்திரனுக்கான பயணம் மற்றும் செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்களை அனுப்பும் திட்டங்கள் கேள்விக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!