இலங்கை செய்தி

பணத்தகராறு – இயக்குனருக்கும் நடிக்கைக்கும் பெரும் சண்டை

பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகைக்கும், திரைப்பட இயக்குனருக்கும் இடையே இன்று காலை தகராறு ஏற்பட்டுள்ளது.

பாணந்துறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் இந்த தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் தொடர்பான சம்பவம் தொடர்பில் தகராறு ஏற்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்த புகாரின் பேரில், பொலிசார் விசாரணையை தொடங்கினர். எவ்வாறாயினும் இருவரின் பிரச்சினையை தீர்க்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட நடிகை சார்பில் சுமார் 75 லட்சம் ரூபாயை திரைப்பட இயக்குனர் செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலையில் கைத்தொலைபேசி, மூன்றரை இலட்சம் மற்றும் கார் சாவியை நடிகை எடுத்துச் சென்றதாக தொலைக்காட்சி நாடகத்தின் இயக்குனர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை