ஆசியா

சிங்கப்பூரில் AI துறையில் திறனாளர்களை ஈர்க்க நடவடிக்கை

!சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் (AI) அரசாங்கம் 20 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யவுள்ளது.

உபகாரச் சமபளத் திட்டங்கள், வேலைப் பயிற்சித் திட்டங்கள் ஆகியவற்றுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துறையில் திறனாளர்களைப் பேணிவளர்க்க அடுத்த 3 ஆண்டுகளில் அந்த முதலீடு செய்யப்படும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் தியோ நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் 100 பேருக்கு உபகாரச் சம்பளத்தை வழங்கத் திட்டமிடுவதாக அவர் கூறினார். சிங்கப்பூர் அதன் AI திறனாளர்களின் எண்ணிக்கையை மும்மடங்காக்கத் திட்டமிடுகிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையை 15,000க்கு உயர்த்த அது எண்ணுகிறது.

(Visited 22 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!