இலங்கை

இலங்கையில் இடம்பெறவுள்ள பாரிய வேலைநிறுத்த போராட்டம் : தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு!

ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கக் கோரி எதிர்வரும் 27ஆம் திகதி தேசிய போராட்ட நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வுடன் சேர்த்து, மேலும்  பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் தொடர்வதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

நாடு முழுவதிலும் உள்ள அரச மற்றும் மாகாண அரச நிறுவனங்களுக்கு முன்பாக போராட்டம் நடத்தப்படும் என்றும், கொழும்பில் உள்ள அரச நிர்வாக அமைச்சுக்கு முன்பாக பிரதான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒன்றியத்தின் பிரதிச் செயலாளர்  சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!