உலகம் செய்தி

சீனாவில் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ விபத்து!! 26 பேர் பலி

வடக்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

Yeonju நிலக்கரி தொழிற்சாலைக்கு சொந்தமான கட்டிடத்தில் தீ பரவியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நான்கு மாடி கட்டிடத்தில் இன்று (16) காலை தீ பரவியதாக கூறப்படுகிறது.

மேலும் 63 பேர் தீ விபத்தினால் ஏற்பட்ட சுவாசக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!