இலங்கை செய்தி

தென் மாகாணத்தில் பல பாடசாலைகள் நாளை மூடப்படவுள்ளன

சீரற்ற காலநிலை காரணமாக அம்பலாங்கொட கல்வி வலயத்திலுள்ள ஐந்து பாடசாலைகளும் காலி கல்வி வலயத்திலுள்ள ஒரு பாடசாலையும் நாளை (15) மூடப்படும் என தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஷ்சந்திர தெரிவித்துள்ளார்.

இதன்படி, பலபிட்டிய கனிஷ்ட கல்லூரி, பலப்பிட்டிய ஸ்ரீபதி கல்லூரி, பலப்பிட்டிய மடுவ கனிஷ்ட கல்லூரி, ஹிக்கடுவ மாலவன்யா கல்லூரி, அம்பலாங்கொட குலரத்ன கல்லூரி ஆகியன மூடப்பட்டுள்ளன.

அத்துடன் காலி பிராந்தியத்திலுள்ள கனேகொட றோமன் கத்தோலிக்க கல்லூரியில் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் நாளை நடத்த முடியாது என தென் மாகாண கல்வி அதிகாரிகள் ஆளுநருக்கு அறிவித்துள்ளனர்.

(Visited 48 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!