இலங்கை

இலங்கை: கிளிநொச்சியில் ‘மாவீரர் நாள்’ நினைவேந்தல்

கிளிநொச்சி பிரதேசத்தில் நிலவும் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாமல் மக்கள் இன்று ‘மாவீரர் நாள்’ நினைவேந்தலில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இந்த நினைவேந்தல் நிகழ்வின் வீடியோ காட்சிகளை பகிர்ந்துள்ளார், இது இலங்கையின் போரின் போது கொல்லப்பட்ட தங்கள் குடும்ப உறுப்பினர்களை பலர் நினைவு கூர்ந்ததைக் காட்டுகிறது.

நவம்பர் 27 ஆம் திகதி அனுசரிக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வின் போது விடுதலைப் புலிகளின் சின்னங்கள், சீருடைகள் அல்லது படங்களைப் பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இந்த வார தொடக்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், வடக்கு மக்கள் தமது உறவினர்களை நினைவுகூருவதற்கு தடையாக இருக்க மாட்டாது எனவும், சட்டங்களை கடைப்பிடித்து அதனை நினைவுகூர வேண்டும் எனவும் அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!