இலங்கை

இலங்கைக்கு உரம் அனுப்புவதை தடுத்த லாட்வியா : ரஷ்யா முன்வைக்கும் குற்றச்சாட்டு!

ஐரோப்பிய ஒன்றிய நாடான லாட்வியா இரண்டு வருடங்களுக்கும் மேலாக இலங்கைக்கு இலவச உரம் அனுப்புவதை தடுத்துள்ளதாக ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.டகார்யன் நேற்று குற்றஞ்சாட்டினார்.

55,000 மெட்ரிக் டன் பொட்டாசியம் குளோரைடு உரத்துடன் கப்பல் நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

உலக உணவுத் திட்டத்தின் கீழ் ரஷ்யாவினால் வழங்கப்பட்ட இந்த உரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

நெல் விவசாயிகளுக்கு 30,000 மெட்ரிக் டன்களுக்கும், எஞ்சியவை தென்னை சாகுபடியாளர்களுக்கும் ஒதுக்கப்படும்.

ரஷ்யா மீதான மேற்கத்திய தடைகள் காரணமாக 2022 முதல் 260,000 மெட்ரிக் டன் ஏற்றுமதியின் ஒரு பகுதியான உரம் ரிகா துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தூதுவர் Dzhagaryan கூறினார்.

(Visited 64 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!