இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை : பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு!

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (12) மாலை 4.00 மணி முதல் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டம் – சீதாவக, ⁠படுக்கை

களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட, ஹொரண, இங்கிரிய, மத்துகம, தொடங்கொட, புலத்சிங்கள, பாலிந்தனுவர, அகலவத்தை

காலி மாவட்டம் – எல்பிட்டிய, பத்தேகம, நெலுவ, நாகொட

கம்பஹா மாவட்டம் – அத்தனகல்லை

கேகாலை மாவட்டம் – ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, வரகாபொல, புலத்கொஹுபிட்டிய, கேகாலை, மாவனெல்ல, அரநாயக்க

இரத்தினபுரி மாவட்டம் – அஹெலியகொட, கிரியெல்ல, ⁠அயகம, ⁠அலபத்த, கலவான, இரத்தினபுரி, குருவிட்ட

எச்சரிக்கை நிலை 1 – எச்சரிக்கையாக இருங்கள்

பதுளை மாவட்டம் – எல்ல, ஹாலி எல்ல, பசறை

காலி மாவட்டம் – யக்கலமுல்ல, நயாகம, இமதுவா,

களுத்துறை மாவட்டம் – பேருவளை

கேகாலை மாவட்டம் – கலிகமுவ

குருநாகல் மாவட்டம் – நாரம்மல, பொல்கஹவெல, அலவ்வ

நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ

இரத்தினபுரி மாவட்டம் – கஹவத்தை, ஓபநாயக்க, பெல்மதுல்ல, நிவித்திகல

இதேவேளை, மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று (12) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இது எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை 4 மணிக்கு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 27 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்