ஐரோப்பா செய்தி

குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் தேவாலய சேவையில் கலந்துகொண்ட மன்னர் சார்லஸ்

மன்னர் சார்லஸ் (Charles) மற்றும் ராணி கமிலா (Camilla) சாண்ட்ரிங்ஹாம் (Sandringham) தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின தேவாலய சேவையில் கலந்து கொண்டனர்.

வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத்தரின் உட்பட பிற அரச குடும்ப உறுப்பினர்களும் அவர்களுடன் இருந்தனர்.

மன்னர் மற்றும் ராணியுடன் மூன்று குழந்தைகள் – இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் மற்றும் இளவரசர் லூயிஸ் கலந்து கொண்டனர்.

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கலந்துகொள்ளவில்லை, ஆனால் அவரது மகள்கள் இளவரசி பீட்ரைஸ் மற்றும் இளவரசி யூஜெனி, கணவர்களுடன் கலந்து கொண்டனர்.

இளவரசி ராயல் மற்றும் அவரது மகள் ஜாரா டின்டால், எடின்பர்க் டியூக் மற்றும் டச்சஸும் கலந்துகொண்டனர்.

கிறிஸ்துமஸ் காலை தேவாலய சேவை அரச குடும்பத்தின் பொது தோற்ற நிகழ்வாகும்.

மக்கள் பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து கிறிஸ்துமஸ் ஈவ் அன்று இரவு 9 மணியளவில் வரிசையில் நின்று அரச குடும்பத்தை காண  காத்திருந்தனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!