ஆசியா இன்றைய முக்கிய செய்திகள்

300,000 பேர் வரை உயிரிழக்கும் அபாயம் கொண்ட மிகப்பெரிய பூகம்பத்திற்கு தயாராகும் ஜப்பான்

300,000 பேர் வரை உயிரிழக்கும் அபாயம் கொண்ட மிகப்பெரிய பூகம்பத்திற்கு ஜப்பான் தயாராகி வருகிறது.

அடுத்த 30 ஆண்டுகளுக்குள் ஜப்பானின் Nankai Troughயில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஒரு மிகப்பெரிய பூகம்பத்தால் ஏற்படும் சுனாமி 298,000 பேர் வரை உயிரிழக்கவும், 3 டிரில்லியன் டொலர் சேதத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக அமைச்சரவை அலுவலகம் மதிப்பிட்டுள்ளது.

ஜப்பானிய அரசாங்கம் தற்போது அதைச் சமாளிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் இறப்புகளின் எண்ணிக்கையை சுமார் 20 சதவீதம் குறைக்க ஏற்கனவே தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிய அச்சங்கள் ஜப்பானுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளன.

(Visited 17 times, 17 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
Skip to content