ஆசியா

மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையில் உள்ள ஜப்பான் : 30,000 பேர் வெளியேற்றம்!

கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்படும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்ததை அடுத்து, மத்திய ஜப்பானில் உள்ள இரண்டு நகரங்களில் உள்ள 30,000 பேர் வரை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர்.

வஜிமா நகரில் சுமார் 18,000 பேரும், சுசூவில் உள்ள மேலும் 12,000 பேரும் ஹொன்ஷு தீவில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் தஞ்சம் அடையுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (Jma) மாகாணத்தின் சில பகுதிகளுக்கு கனமழை அவசரநிலை – மிக உயர்ந்த எச்சரிக்கை நிலை – வெளியிட்டுள்ளது.

ஜப்பானின் பொது ஒளிபரப்பு நிறுவனமான NHK, அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, மாகாணத்தில் உள்ள 12 ஆறுகள் அவற்றின் கரையை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!