ஐரோப்பா செய்தி

நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் கசிவு பகுதியில் கப்பல்கள் பயணிப்பது ஆபத்தானது!

நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் கசிவு உள்ள பகுதிகளுக்கு அருகில் கப்பல்கள் இயங்குவது ஆபத்தானது என்று டேனிஷ் எனர்ஜி ஏஜென்சி கூறியுள்ளது.

கடல்சார் ஆணையம்   படகோட்டம் கட்டுப்பாடுகளை நீக்க பரிந்துரை செய்துள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் கடந்த செப்டம்பர் மாதத்தில் சேதமைடைந்தது. இந்த அனர்த்த்திற்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவில்லை.

இந்நிலையில்,  மாஸ்கோ, வாஷிங்டன் மற்றும் கீவ் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!