உலகம் செய்தி

காஸா பகுதியில் இஸ்ரேலின் கொடூர தாக்குதல் – 195 பேர் பலி

காஸா பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர்க்குற்றங்களுக்கு வழிவகுக்கும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்தத் தாக்குதல்களால் முகாமில் இருந்த 195 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 120 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவர்கள் மனிதாபிமான இடைநிறுத்தத்தை ஆதரிப்பதாக கூறியுள்ளார்.

அதன்படி, அக்டோபர் 7 முதல், காஸா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களால் குறைந்தது 8,805 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், இஸ்ரேலில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி