ஆசியா செய்தி

காஸாவில் தற்கொலை ட்ரோன்கள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றிய இஸ்ரேலியப் படை

காசாவில் சண்டைகள் தொடரும் நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படை(IDF) வீரர்கள் தற்கொலை ட்ரோன்கள், ஆயுதங்கள், வெடிமருந்து ஆய்வகம் மற்றும் உளவுத்துறைப் பொருட்களை பீட் ஹனூனில் கைப்பற்றியதாக அறிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ஏகே-47 துப்பாக்கிகள், சப்மஷைன் துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள், வெடிக்கும் சாதனங்கள், தற்கொலை ட்ரோன்கள் மற்றும் ஆர்பிஜி ஏவுகணைகள் ஆகியவை அடங்கும்.

சில ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும், சில ஆயுதங்கள் மேலதிக பரிசோதனைக்காக இஸ்ரேலுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் IDF கூறியது.

இஸ்ரேலின் வடக்கு எல்லையில், லெபனானில் இருந்து நுழைய முயன்ற வான்வழி ஆளில்லா விமானத்தை IDF சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி