செய்தி

காசாவில் பட்டினியால் மக்களை கொல்லும் இஸ்ரேல்: ஐ.நா எச்சரிக்கை

காசா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதல்களில் பசியை ஒரு “ஆயுதமாக” பயன்படுத்துகிறது என்று உணவு உரிமை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அனடோலுவிடம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் அனைத்து பாலஸ்தீனியர்களையும் தண்டிக்க விரும்புவதாகவும், இது ஒரு “இனப்படுகொலை” என்றும் கூறிய மைக்கேல் ஃபக்ரி, காசா இந்த அளவு பசியை அனுபவித்ததில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் 1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் காஸாவில் வாழ்வதாகவும் அவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

TJenitha

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!