இலங்கை

இலங்கையில் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுகிறதா? – அரசாங்கம் விளக்கம்!

இலங்கையில் சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெளியான செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.

இந்நிலையில் அவர்களுக்கான கொடுப்பனவை 10000 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலக மட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக வலுவூட்டல் செயற்றிட்டங்கள் தொடர்பான தரவுகள் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகையும் இல்லாதொழிக்கப்பட மாட்டாது எனவும் கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்