ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இந்திய மாணவர்களுக்காக வான்வெளியைத் திறந்த ஈரான்

இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நடைபெற்றுவரும் நிலையில் ஈரான் அரசு வான்வெளியை மூடியது.

இந்நிலையில் ஈரானில் படித்து வந்த இந்திய மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், ஈரானில் இருந்து இந்திய மாணவர்கள் 1000 பேர் வெளியேறுவதற்காக ஈரான் அரசு வான்வெளியை திறந்துள்ளது.

ஈரானின் மிகப்பெரிய விமான நிறுவனமான மகான் ஏர்வேஸின் 3 விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்பட உள்ளனர்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து கோம் நகரம் வழியாக மஸ்சாத் நகருக்கு மாணவர்கள் அழைத்து வரப்பட உள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதல் இல்லாத நகரமான மஸ்சாத் வழியாக இந்திய மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!