ஐரோப்பா

சுவீடன் பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

பெல்ஜியத்தின் தலைநகரில் இரண்டு ஸ்வீடன் பிரஜைகள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, வெளிநாட்டில் உள்ள நோர்டிக் நாட்டின் குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஸ்வீடன் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

“வெளிநாட்டில் ஸ்வீடன் மற்றும் ஸ்வீடன் நலன்களுக்கு எதிரான அச்சுறுத்தல் ஏற்கனவே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை  பிரஸ்ஸல்ஸில் இரண்டு ஸ்வீடன் பிரஜைகள் கொல்லப்பட்டதால், வெளிநாட்டில் உள்ள ஸ்வீடன் பிரஜைகளுக்கு அதிகரித்த எச்சரிக்கையையும் அதிகரித்த விழிப்பையும் கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்